இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவிற்கு மத்திய அரசின் சார்பில் அன்மையில் கேஎல் ரத்னா விருது வழங்கப்பட்டது .இதற்காக அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ரோஹித் சர்மாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா சமீபத்தில் வீடியோ ஒன்று பேசியுள்ளார் அந்த வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது, அந்த வீடியோவில் கேல் ரத்னா விருதுக்கு என்னை தேர்வு செய்தது விளையாட்டு துறைஅமைச்சகத்துக்கு மிகவும் நன்றி.
தோனி, சச்சின், கோலி ஆகியோருடன் எனது பெயரும் உள்ளது இதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி நாட்டிற்கான அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும் போது ஒரு விளையாட்டு வீரரை மேலும் ஊக்கப்படுத்தும் எனவே நாட்டுக்காக நான் சிறப்பாக விளையாடுவேன் பல வெற்றிகளைப் பெற்றுத் தருவேன் என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…