நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பங்களாதேஷ் அணி உடன் இந்திய அணி மோதியது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் குவித்தது.
பின்னர் இறங்கிய பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்கி ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 92 பந்தில் 104 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் உலகக்கோப்பையில் 500 ரன்னிற்கு மேல் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார்.முதலிடத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உள்ளார். உலகக்கோப்பையில் சச்சின் இரண்டு முறை 500 ரன்னிற்கு மேல் அடித்து உள்ளார்.
மேலும் நடப்பு உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா 544 எடுத்து அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சச்சின் – 673 (2003)
ரோஹித் – 544 (2019) *
சச்சின் – 523 (1996)
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…