இந்த தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரின் முதல் போட்டி அனைத்து அணிகளுக்கும் சற்று கடினமானதாக அமையும். புதிய வீரர்கள் நிறைய பேர் வருவார்கள். அதனால் நிறைய தவறுகள் ஏற்படும். முதல் 10 ஓவர்களில் நன்றாக ஆடினோம். அதன் பின்னர் அந்த ரிஷப் பண்ட் ஆட்டத்தை மாற்றிவிட்டார். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அவர் தான் எங்களது தோல்விக்கு காரணம் இவ்வாறு பேசினார் ரோகித் சர்மா.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…