உலக கோப்பையில் 6 சதம் அடித்த சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த நிலையில் கடந்த ஆண்டு இதே நாளில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது அனைவரும் அறிந்ததே,
இந்த உலகக்கோப்பை இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றது, இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் சதம் அடித்து மிரட்டினார்கள் ரோஹித் சர்மா 103 ரன்களும் கேஎல்ராகுல் 111 ரன்களும் அடித்திருந்தனர், இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் இந்திய் அணி 3 விக்கெட்டு இழப்புக்கு 265 ரன்கள் இலக்காக வைத்தனர்.
இந்த நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்ததன் மூலம், உலகக்கோப்பையில் அதிகம் சதம் அடித்த வீரர் என்று நிரூபித்துள்ளார், மேலும் ரோஹித் சர்மா மொத்தமாக 6 சதம் உலகக்கோப்பையில் அடித்துள்ளார், மேலும் உலகக்கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…