நேற்று பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது . இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதல் முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டது.
இந்நிலையில் ஐசிசி தற்போது உலககோப்பையின் கனவு அணியின் வீரர்களை வெளியிட்டு உள்ளது. ஐசிசி நடத்தும் கோப்பை போட்டிகள் முடிந்த பிறகு கனவு அணியை வெளியிடுவது ஐசிசி வழக்கம். இந்நிலையில் நேற்று உலகக்கோப்பை முடிந்த நிலையில் ஐசிசி உலகக்கோப்பையின் கனவு அணியை வெளியிட்டு உள்ளது. உலகக்கோப்பை கனவு அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த கனவு அணியில் இந்திய அணியில் இருந்து பூம்ரா , ரோஹித் சர்மா இருவரும் இடம் பிடித்து உள்ளனர்.
1. ரோஹித் சர்மா (இந்தியா)
2. ஜேசன் ராய் (இங்கிலாந்து)
3. கேன் வில்லியம்சன் (கேப்டன் ) (நியூசிலாந்து)
4. ஷாகிப் அல் ஹசன் (பங்களாதேஷ்)
5. ஜோ ரூட் (இங்கிலாந்து)
6. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
7. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர் ) (ஆஸ்திரேலியா)
8. மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
9. ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து)
10. லாக்கி பெர்குசன் (நியூசிலாந்து)
11. ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா)
12. ட்ரெண்ட் போல்ட் (நியூசிலாந்து)
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…