இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான சாஹல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பயிற்சியாளரை வேடிக்கையாக தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது கிரிக்கெட் வீரர்கள் அப்போது வேறு விளையாட்டுகளில் பயிற்சி எடுப்பது வழக்கம்.
அந்த வகையில் ரிஷப் பண்ட் குத்து சண்டை பயிற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஒரு பயிற்சியாளர் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார். அதேபோல அந்த பயிற்சியாளர் சாஹலுக்கும் பயிற்சி அளித்தார். அப்போது ரிஷப் பண்ட் ஓடிவந்து, பயிற்சியாளரின் கையை பிடித்து கொண்டார்.
உடனே, சாஹல் பயிற்சியாளரை வேடிக்கையாக தாக்கினார். அப்போது ரிஷப் பண்டையும் தாக்கினார். இடையில் சஞ்சு சாம்சன் இணைந்து கொண்டு பயிற்சியாளரை தாக்கினார். இந்த வீடியோவை ரிஷப் பண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…