இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டி கொரோனா காரணமாக துபாயில் நடைபெற்றது. இந்த தொடரில் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதியது. இறுதியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது.
ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு, 25 பேர் கொண்ட இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது, மீதமுள்ள வீரர்கள் வீடு திரும்பினர். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பும்போது மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் கிருனல் பாண்ட்யாவை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தடுத்து நிறுத்தியது. அவரிடம் அனுமதிக்கப்பட்டதை விட அதிக தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2016-ம் தேதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் விதிகளின்படி, துபாயிலிருந்து இந்தியாவுக்கு வரும் ஆண் பயணிகள் 20 கிராம் தங்கத்தை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். பெண் பயணிகளும் 40 கிராம் தங்கத்தை கொண்டு வரலாம்அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…