ரோஹித் சர்மா: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா அணியும், அயர்லாந்த் அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. மேலும், இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 52 ரன்கள் எடுத்து அசத்தி இருப்பார்.
இதன் மூலம் அவர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். அது என்னவென்றால் சர்வேதச டி20 போட்டிகளில் எடுத்தவர்கள் 2-வதாக இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமை (4023 ரன்கள்) பின்னுக்கு தள்ளி, பட்டியலில் தற்போது ரோஹித் சர்மா (4026 ரன்கள்)2ம் இடத்தில் இருந்து வருகிறார். மேலும், இந்த போட்டியில் அவர் 3 சிக்ஸர்கள் அடித்துள்ளார் . அதன் மூலம் டி20 போட்டிகளில் (மொத்தமாக) 600 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்,
இது மட்டுமல்லாது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் சாதனையையும் இந்த வெற்றியின் மூலம் பதிவு செய்துள்ளார். அதாவது தோனி இந்திய அணியின் கேப்டனாக 42 வெற்றிகளை பெற்றுக் கொடுத்த நிலையில், ரோஹித் சர்மா 43 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து கேப்டனாக புதிய சாதனை படைத்து இருக்கிறார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…