RCB vs GT: டாஸ் வென்றது குஜராத் அணி..! முதலில் பந்துவீச்சு தேர்வு..!

Published by
Muthu Kumar

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs GT போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு.

ஐபிஎல் 2023 தொடரின் லீக் சுற்று படிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிளேஆப்-க்கு செல்லும் நான்காவது அணி யார் என்பது இன்று தெளிவாகிவிடும். இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி ஏற்கனவே பிளேஆப் சென்றுவிட்ட நிலையில், பெங்களூரு அணியின் பிளேஆப் வாய்ப்பு இந்த போட்டியின் மூலம் தெரியவரும். ரன்ரேட் அடிப்படையில் முன்னணியில் இருக்கும் பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளேஆப் சுற்றுக்கு சென்று விடும் என்பதால் இன்று கடுமையாக போராடும்.

குஜராத் அணியும் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் 3 இல் வெற்றி பெற்றுள்ளது, பெங்களூரு அணிக்கு எந்தவிதத்திலும் எளிதாக இல்லாமல் கடும் சவால் விடுக்கும் வகையில் பேட்டிங் மற்றும் பவுலிங் கொண்ட அணியாக திகழ்கிறது என்பதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும்.

பெங்களூரில் மழைபெய்ததால் டாஸ் போடுவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டதும் இந்நிலையில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

1 hour ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

2 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

3 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

4 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

5 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

5 hours ago