சதமடித்தும் ஐபிஎல்-லிருந்து வெளியேறிய RCB..! கோலியை மீண்டும் சீண்டிய நவீன்..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல்-லிருந்து ஆர்சிபி வெளியேறிய பிறகு, ட்ரோல் செய்யும் விதமாக ஸ்டோரி ஒன்றை நவீன் பகிர்ந்துள்ளார்.

16-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் விராட் கோலி சதமடித்தும் பெங்களூரு அணி தோல்வியடைந்ததால், பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற இயலாமல் ஐபிஎல்-லிருந்து வெளியேறியது.

பெங்களூர் அணி ஐபிஎல்-லிருந்து வெளியேறியதையடுத்து லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரபல ஆப்பிரிக்க தொகுப்பாளர் ஒருவர் சிரிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ கோலி சதமடித்தும் பெங்களூர் அணி ஐபிஎல்-லிருந்து வெளியேறியதால் கோலியை கிண்டல் அடிப்பது போல இருந்தது.

Naveen Troll Kohli

முன்னதாக, இந்த சீசனின் தொடக்கத்தில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிக்கு இடையேயான போட்டியின் போது நவீன் மற்றும் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தில் இருந்தே இருவரும் மாறிமாறி ட்ரோல் செய்து வருகின்றனர்  ஏற்கனவே, இது தனக்கு மிகவும் பிடித்த வீடியோக்களில் ஒன்று என்பதை கோலி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

10 minutes ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

47 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

16 hours ago