பெங்களூர் அணியின் கேப்டன் பதிவில் இருந்து கோலியை நீக்கவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீர்ர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இரண்டாம் பிலே-ஆப்ஸ் சுற்று, நேற்று அபுதாபியில் நடந்தது. இதில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதியது. முதலில் பெங்களூர் அணி பேட்டிங் செய்த நிலையில், ஹைதராபாத் அணி 19.4 ஓவரில் 132 ரன்கள் அடித்து வெற்றி பெற்று, எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றது. இது பெங்களூரு ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை எனவும் விமர்சனங்கள் குவியத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலியை விலக்க வேண்டுமா என கவுதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், எட்டு ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக அவர் கோப்பையை வெல்லாமல் இருப்பதாகவும், கோலிக்கு அதிக நேரம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அவரை கேப்டன் கேப்டன் பதிவில் இருந்து நீக்கவேண்டும் என பதிலளித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…