உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் அந்த நாள் நெருங்கும் நிலையில் உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி விராட் தலைமையில் இங்கிலாந்து சென்று விளையாட உள்ளது.
அதன் படி இந்தியா மும்பையில் இருந்து இங்கிலாந்து புறப்படுகிறது.இதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அணியின் கேப்டன் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அணி பற்றி கூறுகையில் உலகக்கோப்பை போட்டியில் சவால்களை எல்லாம் பற்றி கவலை கொள்ளாமல் சாதிப்பததையே குறிக்கோளாக கொண்டு உள்ளோம்.
மேலும் முந்தைய உலககோப்பை போன்று இந்த வருடம் இருக்காது அணிகளில் ஆப்கான் மற்றும் வங்கதேசம் மிகவும் வலுவாக உள்ளது.ஆனால் சவாலை முறியடிக்கும் ஒரு சிறப்பான இந்திய ஆட்டத்தை வெளிப்படுத்தும் மேலும் அணியில் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
இதில் தோனியின் ஆட்டம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.அவருடைய சிறு செயல்பாடுகள் கூட ஆட்டத்தை மாற்றி விடும்.மேலும் அணிவீரர்கள் சவாலை கண்டுகொள்ளாமல் ஒருங்கிணைந்து விளையாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…