விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதாருக்கு வாய்ப்பு..?

Published by
murugan

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. ஆனால் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் விராட் கோலி இந்த தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

விராட் கோலிக்கு பதிலாக எந்த வீரர் இடம் பெறுவார் என கேள்வி இருந்த நிலையில்,  விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார், புஜாரா , அபிமன்யு ஈஸ்வரன்  மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர்களில் ஒருவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் இடம்பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிசிசிஐ விருதுகள்: ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!

இருப்பினும் பிசிசிஜ தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.  ரஜத் படிதார்  8 மாதங்கள் பிறகு காயத்திலிருந்து திரும்பிய அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஜத் படிதாருக்கு விளையாட வாய்ப்பு  அளித்துள்ளதால் தான் இந்திய ஏ அணியில் ரஜத் படிதார் அவருக்கு பதிலாக ரிங்கு சிங் இடம்பிடித்துள்ளார் என கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்தியா ஏ அணிக்கும் , இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையே டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில், ரஜத் படிதார் தொடக்க ஆட்டக்காரராக முதல் இன்னிங்ஸில்  111 ரன்கள் குவித்தார். இதன்பின், 2-வது இன்னிங்ஸிலும் ரஜத் படிதார் 151 ரன்கள் எடுத்தார்.  இந்த 2 சதங்களுக்குப் பிறகு தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் விளையாட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

3 minutes ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

35 minutes ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

2 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

3 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

3 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

4 hours ago