“எட்டாம் ஓவரில் 43/4 என்ற ரன்களில் இருந்து 177/9 வரை எடுத்தது நல்லது”- குமார் சங்கக்கரா!

Published by
Surya

ராஜஸ்தான் அணி, எட்டாம் ஓவரில் 43/4 என்ற ரன்களில் இருந்து 177/9 ரன்கள் வரை எடுத்தது நல்லது என்று அந்த அணியின் இயக்குனர் சங்கக்கரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 16-ம் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ஒருகட்டத்தில் 140 ரன்களை கடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனைதொடர்ந்து களமிறங்கிய ஆள்-ரவுண்டர்கள் சிவம் துபே, ராகுல் தேவாதியா தேவாதியா அதிரடியாக ஆட, ராஜஸ்தான் அணியின் ஸ்கொர் உயர்ந்தது.

இறுதியாக ராஜஸ்தான் அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. இதனை பெங்களூர் அணி, ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் எளிதாக வெற்றிபெற்றது. போட்டியில் முடிவில் பேசிய ராஜஸ்தான் அணியின் இயக்குனர் சங்கக்கரா, ராஜஸ்தான் அணியின் ஒட்டுமொத்த பெர்பாமன்ஸையும் மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், பேட்டிங், பவுலிங், பில்டிங் என அனைத்திலும் நல்ல செயல்திறனை ஒன்றாகவும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த போட்டியில் மிகவும் எளிதாக வேண்டும் என்றும், அடுத்த போட்டிகளில் நன்றாக ஆடவேண்டும் என்று தெரிவித்த சங்கக்கரா, எட்டாம் ஓவரில் 43/4 என்ற ரன்களில் இருந்து 177/9 ரன்கள் வரை எடுத்தது நல்லது என்று குறிப்பிட்டார்.

இந்த போட்டி, ஆறு முதல் ஏழு ஓவர்கள் மற்றும் அதன்பின் வந்த ஓவர்கள் என இரண்டு பகுதியாக இருந்தது. நிறைய விக்கெட்டுகளை இழந்தபின்னர் 176 ரன்களை எட்ட முடிந்தது. அதற்கான திறன் வீரர்களிடம் இருக்கிறது என்று தெரிவித்த அவரை, முத்தாக நான்கு இடங்களில் இருக்கும் வீரர்கள் அடித்தால் பெரியஸ் ஸ்கொரை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

5 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

6 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

8 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

8 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

8 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

9 hours ago