ராஜஸ்தான் ராயல்ஸின் பீல்டிங் பயிற்சியாளர் டிஷாந்த் யாக்னிக் கொரோனா.
ராஜஸ்தான் ராயல்ஸின் பீல்டிங் பயிற்சியாளர் டிஷாந்த் யாக்னிக் கொரோனா சோதனை மேற்கொண்டதில் கொரோனா இருப்பது உறுதியானது . அதை உறுதிப்படுத்தும் வகையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 வது போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமானம் செல்வதற்காக குழு உறுப்பினர்கள் அடுத்த வாரம் மும்பையில் கூடியிருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் யாக்னிக் தற்போது தனது சொந்த ஊரான உதய்பூரில் உள்ளார். மேலும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்காக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…