சென்னை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 188 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 12-ம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர்.
சென்னை அணியில் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினார். கடந்த இரண்டு போட்டி போலவே ருதுராஜ் இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தமல் 10 ரன்னில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து, மொயீன் அலி களமிறங்கினார். அதிரடியாக விளையாடி வந்த டு பிளெசிஸ் 33 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து ரெய்னா இறங்கினார். நிதானமாக விளையாடி வந்த மொயீன் அலி 26, ரெய்னா சுரேஷ் 18 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து இறங்கி அம்பத்தி ராயுடு வந்த வேகத்தில் 3 சிக்ஸர் உட்பட மொத்தம் 27 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்தது இறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 188 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் சக்காரியா 3, கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டை பறித்தனர். 189 ரன்களுடன் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…