தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ரபாடாக்கு காயம் ஏற்பட்டு குணமடைந்த நிலையில், தற்பொழுது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர், ரபாடா. ஐபிஎல் தொடரில் இவரின் பந்துவீச்சை கண்டு பல பேட்ஸ்மேன் அதிர்ந்து போயினார். ஐபிஎல் தொடருக்கு பின் ரபாடா, தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து எதிரான போட்டியில் விளையாடினார். அப்பொழுது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தொடரில் இருந்து ரபாடா வெளியேறினார். தற்பொழுது தென் ஆப்பிரிக்கா அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், ரபாடாக்கு காயம் குணமடைந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுள்ளார். இந்த போட்டி, ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது, குறிபிடத்தக்கது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…