கொஞ்சம் பயமுறுத்துவது போல் போட்டி சென்றால் டிவியை அனைத்து விடுவேன். -இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் போட்டியை தாண்டி , தனக்கென தனி யூ-டியூப் சேனல் ஆரம்பித்து அதிலும் தனது கிரிக்கெட் சம்பந்தமான கருத்துக்களை பதிவிட்டு வருவார்.
அவர் அண்மையில், ஓர் கருத்தை பதிவிட்டுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் எப்போதும் எனக்கு பிடித்தது ஏற்ற இறக்கங்கள் தான். அது தான் ஆட்டத்தின் சுவாரஸ்யம். மக்கள் தங்கள் நேரத்தை ஒதுக்கி கிரிக்கெட் ஆழமாக எடுத்து கொள்கின்றனர். நானும் கூட, ஒரு கொஞ்சம் பயமுறுத்துவது போல் மேட்ச் சென்றால் டிவியை அனைத்து விடுவேன்.’ என மிக வெளிப்படியாக பேசியிருந்தார்.
தற்போது அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவ்வப்போது ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறார். டி20 போட்டிகளில் விளையாடி மாதங்கள் உருண்டோடிவிட்டன.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…