மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மும்பை இந்தியனஸ் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார்.
அதில் ஜஸ்பிரித் பும்ரா கூறியது, ரோஹித் சர்மா மிகவும் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், எந்த ஒரு சூழலிலும் மிகவும் அமைதியாக இருப்பார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் தான் வழிகாட்டி அவரிடம் இருந்து பலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாம்.
மேலும் ரோஹித் சர்மா அணுகுமுறையால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. மேலும் அவர் கையில் எடுத்துக்கொண்ட விஷயங்களை மிகவும் மிகவும் தீவிரமாக கையாளுவர் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மேலும் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் அதிகமாக தன்னம்பிக்கைகளும் தருகிறது. ரோஹித் சர்மாவின் கீழ் விளையாடுவதால் அதிமான சுதந்திரம் கிடைக்கும், நங்கள் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் பொழுது எங்களிடம் அவர் உங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்துங்கள் என்று கூறுவார்.
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…