காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸு க்கு எதிரான தொடரில் இருந்து பிருத்வி ஷா விலகல் !

Published by
murugan

வருகின்ற 11-ம் தேதி இந்திய ஏ அணி  வெஸ்ட் இண்டீஸு க்கு சுற்று பயணம் மேற்கொண்டு அங்கு 5 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. மணீஷ் பாண்டே தலைமையில் இந்திய ஏ அணியும்  , வெஸ்ட் இண்டீஸ் அணியின்  ஏ அணியும்  மோத உள்ளது.

இந்த போட்டியில் பிருத்வி ஷா , ரிஷாப் பண்ட் ,மயங்க் அகர்வால் ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர். ஆனால் உலகக்கோப்பையில் தவான் காயம் காரணமாக வெளியேற அவருக்கு பதில் ரிஷாப் பண்ட் களமிறங்கினார்.

பின்னர் தமிழக வீரர் விஜய் சங்கருக்கும் காயம் ஏற்பட அவருக்கு பதில் மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.இதனை தொடர்ந்து இவர்களுக்கு பதிலாக விக்கெட் கீப்பரும் ,பேட்ஸ்மேனுமான இஷான் கிஷன் ,அன்மோல்ப்ரீதி சிங் ஆகிய இருவரும் இடம் பெற்றனர்.

இந்நிலையில் தொடக்க வீரருமான பிருத்வி ஷா காயம் அடைந்து உள்ளதால் தற்போது  அவருக்கு பதிலாக மகாராஷ்ட்ராவை சார்ந்த  தொடக்க வீரர் ருதுராஜ்  கெய்க்வாட் சேர்க்கப்பட்டு உள்ளார்.

Published by
murugan

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

2 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

2 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

4 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

5 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

5 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

6 hours ago