மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா, ரஞ்சி ட்ராபியில் 379 ரன்கள் குவித்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
ரஞ்சி ட்ராபி கிரிக்கெட் தொடரில் அசாமுக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா, 379(383) ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் மும்பை அணி வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது. முதல் தர கிரிக்கெட்டில் தொடக்க வீரரின் அதிகபட்ச ஸ்கோராகவும் ப்ரித்வி ஷாவின் 379 ரன்கள் பதிவாகியுள்ளது.
ரஞ்சி ட்ராபி வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை ப்ரித்வி ஷா அடித்துள்ளார், பௌசாகேப் நிம்பல்கர் 443* ரன்கள் எடுத்து இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இந்த போட்டியில் முச்சதம் அடித்ததன் மூலம், ரஞ்சி கோப்பையில் முச்சதம், விஜய் ஹசாரே டிராபியில் இரட்டை சதம், மற்றும் சையது முஷ்டாக் அலி கோப்பையில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ப்ரித்வி ஷா பெற்றுள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…