ஐபிஎல் சீசன் 15வது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி 176 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.
பஞ்சாப் அணி 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், இந்நிலையில் பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி சிந்தா அவர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிக்கு முதல் முறையாக மைதானத்திற்கு நேரில் வந்து போட்டியை பார்த்துள்ளார்.
முன்னதாக நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் பொழுது பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளரான பிரீத்தி சிந்தா அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்த ஆண்டு நடைபெறும் தொடரில் முதல் முறையாக நேற்று தான் அவர் மைதானத்திற்கு போட்டியை காண வந்துள்ளார். அப்போது தனது அணியினருக்கு கொடிகளை காண்பித்து உற்சாகப்படுத்திய ப்ரீத்தியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…