தோனி சிறந்த கேப்டனா அல்லது கங்குலி சிந்த கேப்டனா என்ற கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல் பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்கள் என்றால் தோனி கங்குலி என்று இருவரையும் கூறலாம், இக்கட்டான சூழ்நிலையில் இரண்டுபேரும் இந்திய அணியை மீட்டனர், மேலும் இவர்கள் செய்த சாதனையை பற்றி சொல்லியே தெரியவேண்டாம், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று சில கிரிக்கெட் வீரர்கள் கூறிவருகிறார்கள்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் அவரிடம் கங்குலி தோனி இருவரில் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டதற்கு பார்த்திவ் பட்டேல் கூறியது என்னை பொறுத்தவரை கங்குலி தான் சிறந்த கேப்டன்.
ஏனெனில் அவர் முதலிலிருந்தே இந்திய அணியை வலிமைப் படுத்தினார். பலம் இளம் வீரர்களை பயிற்சி செய்து வலிமை யாக்கினார், மேலும் தோனி இந்தியாவிற்காக பல கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் அவரை போல் யாரும் கோப்பையை வென்று கொடுக்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…