பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்பராஸ் அகமது 4 போட்டிகளில் விளையாட ஐ.சி.சி.தடை விதித்துள்ளது.
ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமட் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவரை பார்த்து. ‘டேய் கருப்பு பயலே வேகமாக அவுட்டாகி விட்டு வெளியேறு’ என்று இனவெறியை தூண்டும் வகையில் பேசி இருந்தார்.
இது ஸ்டம்பின் அருகிலிருந்த மைக்ககில் பதிவாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் இதற்கு உடனடியாக மன்னிப்புக் கோரினார் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்பராஸ் அகமது 4 போட்டிகளில் விளையாட ஐ.சி.சி.தடை விதித்துள்ளது.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…