கராச்சியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டிக்கு இலவச அனுமதி.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை முன்னிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பார்வையாளர்களுக்கு இலவச அனுமதியை வழங்கியுள்ளது.
இது குறித்து டான்(Dawn) வெளியிட்ட தகவலின்படி பாகிஸ்தான் வாரியம், மைதானங்களில் பார்வையாளர்களை நிரப்ப, கல்வி நிறுவனங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் ஆகியவற்றையும் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…