நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் தோல்வியடைந்து உலகக் கோப்பைதொடரை விட்டு வெளியேறியது.இதனால் பாகிஸ்தான் அணியின் மீதும் கேப்டன் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தனர்.
இந்நிலையில் டெஸ்ட் , டி 20 , ஒருநாள் போட்டிகளில் தனி தனி கேப்டன்களையும் ,பயிற்சியாளர்களையும் நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்து உள்ளது.இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது.டி 20 உலகக்கோப்பை முன்பாக பாகிஸ்தான் அணி இலங்கை ,இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை இப்படி மேம்படுத்தலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது.
மேலும் டெஸ்ட் , டி 20 , ஒருநாள் போட்டிகளில் தனி தனி கேப்டன்களையும் , பயிற்சியாளர்களையும் நியமிக்க முடிவு செய்து உள்ளோம்.அதை பற்றி இம்மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் அதை பற்றி ஆலோசனை செய்ய உள்ளதாக கூறினார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…