டி20, ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் தனி தனி கேப்டன்,பயிற்சியாளர் நியமிக்க முடிவு செய்த பாகிஸ்தான்!

Default Image

நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் தோல்வியடைந்து உலகக் கோப்பைதொடரை விட்டு வெளியேறியது.இதனால் பாகிஸ்தான் அணியின் மீதும் கேப்டன் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தனர்.

இந்நிலையில் டெஸ்ட் , டி 20 , ஒருநாள் போட்டிகளில் தனி தனி கேப்டன்களையும் ,பயிற்சியாளர்களையும் நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்து உள்ளது.இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

Image result for பாகிஸ்தான் அணி

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது.டி 20 உலகக்கோப்பை முன்பாக  பாகிஸ்தான் அணி இலங்கை ,இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை இப்படி மேம்படுத்தலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது.

மேலும் டெஸ்ட் , டி 20 , ஒருநாள் போட்டிகளில் தனி தனி கேப்டன்களையும் , பயிற்சியாளர்களையும் நியமிக்க முடிவு செய்து உள்ளோம்.அதை பற்றி இம்மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் அதை பற்றி ஆலோசனை செய்ய உள்ளதாக கூறினார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்