உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் 4 நாட்களில் துவங்க உள்ள நிலையில் அணிகள் எல்லாம் தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இதில் பங்கேற்கும் அணிகளில் பாகிஸ்தான் அணியும் அடங்கும்.அந்த அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை இந்நிலையில் படு விரக்கி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு கண்டிசன் போட்டுள்ளது .
அதில் இங்கிலாந்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் கிரிக்கெட் வீரர்கள் தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்க வைப்பதால் வீரர்களின் கவனம் சிதறுகிறது என்று வாரியம் கருதுகிறது.
எனவே கிரிக்கெட் வீரர்கள் தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினரை உடன் அழைத்து வர தடைவிக்கப்படுகிறது.மேலும் தெரிவித்த வாரியம் உங்களின் கவனம் சிதறாமல் இருக்கவே இப்படி செய்துள்ளோம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இதனால் ஷாக்கான வீரர்கள் வாரியத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்தனர்.அதில் வரும்12 தேதி ஆஸ்திரேலியா அணியுடன் நடக்கும் போட்டி முடிந்த பிறகு அனுமதி வழங்குங்கள் என்று தெரிவித்தனர்.ஆனால் அதற்கு வாரியமோ இந்தியாவுடன் முதலில் மோதுங்கள் அந்த போட்டி முடிந்த பிறகு நாங்கள் அனுமதி தருகிறோம் என்று கூறியுள்ளது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…