ராகுல் டிராவிட் பற்றி யாரும் பேசுவதில்லை… இர்பான் பதான்.!

Published by
பால முருகன்

தோனி மற்றும் கங்குலி பற்றி பேசுபவர்கள் என் ராகுல் ட்ராவிட் பற்றி பேசுவதில்லை என்பது எனக்கு வருத்தம் தருகிறது என்று இஇர்பான் பதான் கூறியுள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் கடைசியாக 5 போட்டிகளில் போட்டிகள் விளையாடினேன் அதில் நான் அதிகமாக விக்கெட்களை வீழ்த்தி னேன், மேலும் ஒரு நாள் போட்டியில் அதிகமாக ரன்களை குவித்தேன் , ஆனால் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு எனக்கு காயம் ஏற்பட்டது அதனால் என்னால் விளையாட முடியவில்லை அதன் பிறகு அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பிறகு பேசிய இர்பான் பதான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பற்றி யாரும் பேசுவதில்லை, எதற்கு என்று புரியவில்லை அதை நங்கள் எப்படி எடுத்துக்கொள்ள, பிடிக்கவில்லை என்று எடுத்துகொள்ளவா..? என்று கேள்வி எழுப்பி யுள்ளார்,மேலும் ராகுல் திராவிட் கேப்டன்சியில்தான் இந்திய அணி 16 ஒருநாள் போட்டிகளில் வென்று சாதனை படைத்தது. ஆனால் அதை பற்றி நீங்கள் யாரும் பேசவில்லை.

தோனி கேப்டன்ஷி, மற்றும் கங்குலி கேப்டன்ஷி பற்றி அனைவரும் பேசுறீர்கள், அதற்காக தோனி கேப்டன்ஷி மற்றும் கேப்டன்ஷி பற்றி நான் குற்றம் சொல்லவில்லை இவர்களது கேப்டன்ஷி மீது எனக்கு தனி மரியாதை உள்ளது, தோனி மற்றும் கங்குலி பற்றி பேசுபவர்கள் என் ராகுல் ட்ராவிட் பற்றி பேசுவதில்லை என்பது எனக்கு வருத்தம் தருகிறது என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago