இப்போதைக்கு ஓய்வா? நோ சான்ஸ்.. இன்னும் இரண்டு உலகக்கோப்பை ஆடுவேன்- கிறிஸ் கெயில்!

Published by
Surya

இப்போதைக்கு ஓய்வு அறிவிக்கும் திட்டமில்லை எனவும், இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன் என யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில், தனது கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 103 டெஸ்ட், 301 ஒருநாள் மற்றும் 58 டி-20 தொடர்களில் விளையாடி, பல சாதனைகளை கைப்பற்றியுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள், அவரை “யுனிவர்சல் பாஸ்” என செல்லமாக அழைத்து வருகின்றனர். 41 வயதானலும், தற்பொழுது வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கிறிஸ் கெயில், ஏஎன்ஐ செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர், இப்போதைக்கு ஓய்வு அறிவிக்கும் திட்டமில்லை என கூறிய கெயில், இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன். 45 வயதுக்கு முன்னால் ஓய்வினை அறிவிக்க சான்ஸே இல்லை என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, இன்னும் 2 உலகக்கோப்பைகள் ஆட வேண்டியவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு! 

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு!

சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…

1 hour ago

2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…

2 hours ago

இனிமே உங்களுக்கு கிடையாது! உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா!

அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…

3 hours ago

Live : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி முதல்.., மும்மொழி கொள்கை விவகாரம் வரையில்…

சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…

4 hours ago

2011-க்கு பிறகு..? பழிதீர்க்குமா இந்தியா? அசுர பலத்துடன் காத்திருக்கும் ஆஸ்திரேலியா!

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…

4 hours ago

“சீக்கிரமா குழந்தைகள் பெத்துக்கோங்க..,” மீண்டும் ‘அதனை’ குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர்!

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…

5 hours ago