உலகக்கோப்பை : பயிற்சி ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் நியூசிலாந்திடம் வீழ்ந்தது இந்தியா.!

Published by
kavitha

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவானது வரும் 30 தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது.மேலும் உலககோப்பை  போட்டியானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.

தற்போது  எல்லா அணிகளும்  முதலில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் அப்படி பயிற்சி ஆட்டமும் துவங்கி உள்ளது.சவுதம்டனில் இந்தியாவிற்கான முதல் பயிற்சி போட்டியில்  நியுசிலாந்தை எதிர்கொண்டது.

இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இந்திய  பேட்ஸ்மேன்களின் சொதப்பாலால் நியூசிலாந்திடம் தோற்றது.

நியூசிலாந்தின் பந்து வீச்சில் ரோகித் சர்மா 2 ரன்னிலும் , ஷிகர் தவான் 2 ரன்னிலும் ,அதன் பின் களமிறங்கிய  கேப்டன் கோலி 18  ரன்னிலும் , அவுட்டாகினர்.

ஹர்திக் பாண்டியா 30 ரன்னிலும் ,டோனி  17 , திணேஷ் கார்த்திக்  4 ரன்னிலும் எடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.115 ரன்கள்  எடுப்பதற்குள் இந்திய அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அதன் பின் ஜடேஜா மற்றும் குல்தீப் இருவரும் அணியின் ரன்களை சற்றே உயர்த்தினர்.ஜடேஜா அரை சத்துடன் 54 ரன்னில் வெளியேறினார்.குல்தீப் 19 ரன்னிலும் ஆட்டமிழந்து இந்தியா 179 ரன்னில் சுருண்டது.

இந்த பின் களமிறங்கிய நியூசிலாந்து 37.2 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.அந்த அணியின் ராஸ் டெய்லர் 79 ரன்னும் , கேப்டன் கேன் வில்லியம்சன் 69 ரன்னும் எடுத்து அசத்தினர்.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நிசம் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.நேற்றைய ஆட்டத்தில் இந்திய தரப்பில் விக்கெட் கிப்பராக   திணேஷ் கார்த்திக் செயல்பட்டார்.மேலும் இந்தியா நாளை பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை நாளை எதிர்கொள்கிறது

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

7 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

7 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

7 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

7 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

8 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

8 hours ago