11,00,00,000 ரூபாய்க்காக 80 பேரை வேலையை விட்டு நீக்கிய நியூசிலாந்து கிரிக்கெட்.!

Default Image

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வருவாய் இழப்பை கட்டுப்படுத்த 80 பணியாளர்களை பணியை விட்டு நீக்கியுள்ளது

உலகையே முடக்கிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரும்பாலான நாட்டில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, ஆண்டு தவறாது நடைபெறும் ஐபிஎல் போட்டி, இந்தாண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வருவாய் இழப்பை கட்டுப்படுத்த 80 பணியாளர்களை பணியை விட்டு நீக்கியுள்ளது. இதனால் 11 கோடி மிச்சம் பிடித்துள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் கூறுகிறது. மேலும், 28 கோடி மிச்சம் பிடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்