இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலம் உலகக்கோப்பை உடன் முடிவடைந்த நிலையில் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட மற்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. விண்ணப்ப கால அவகாசம் கடந்த 30-ம் தேதி முடிந்தது.
இன்று மும்பையில் புதிய பயிற்சியாளருக்கான தேர்வு நடைபெறுகிறது.புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில் தேவ் தலைமையில் அன்ஷுமன் கொய்க்வாட் , சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பதவிக்கு ஆயிரக்கணக்கான பேர் விண்ணப்பித்து இருத்தனார்.அதில் இருந்து இறுதியாக டாம் மூடி , மைக் ஹெஸன் ,கேரி கிர்ஸ்டன் ,ஜெயவர்த்தனே ,ராபின் சிங் மற்றும் லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் தேர்வு செய்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கான நேர்காணல் தேர்வு இன்று மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த நேர்காணல் தேர்வு இன்று காலை தொடங்கியது.புதிய பயிற்சியாளர் யார் என்பதை இன்று மாலை 7 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்க உள்ளனர்.
மேலும் கேப்டன் கோலி , ரவி சாஸ்திரியே இருக்க வேண்டும் என விரும்பும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…