இறுதிப் போட்டிக்கு வர என் மனைவி மறுத்துவிட்டார் – கம்பீர்

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த 2011-ஆம் ஆடுனு மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தனது மனைவி நடாஷா வர மறுத்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கம்பீர் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், அது என்ன அவ்வளவு முக்கியமா? இது கிரிக்கெட்டின் மற்றொரு விளையாட்டு போட்டி அவ்வளவுதானே என்று இறுதி போட்டியா காண அழைத்த போது தனது மனைவி நடாஷா இவ்வாறு கூறியதாக தெரிவித்தார்.

இப்பொது அந்த சம்பவத்தை நினைத்து மனைவி சங்கடப்படுவார் என்றும் கூறினார்.  மும்பைக்கு பயணம் செய்வதை யார் தொந்தரவு செய்வார்கள்? என் சகோதரியும், தம்பியும் வருவார்கள் என்று கம்பீர் கூறியதாகவும் குறிப்பிட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் 2003-இல் அணியில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் கவுதம் கம்பீர் சிறப்பாக விளையாடினர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பரபரப்பான சூழலில் பிரான்ஸ் & அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

பரபரப்பான சூழலில் பிரான்ஸ் & அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…

10 hours ago

தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!

சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…

10 hours ago

கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…

11 hours ago

NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…

12 hours ago

2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!

ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…

12 hours ago

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…

13 hours ago