தல தோனியை புகழ்ந்து கூறிய முரளிதரன்.!

Published by
பால முருகன்

இலங்கை அணி கிரிக்கெட் வீரர் முரளிதரன் தல தோனியை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தல தோனி தான். அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டாம். கேப்டனாக இருந்தவர்களில் அதிகமாக கோப்பைகளை வென்றது, தோனியே ஆகும். இவரின் சாதனைக்கு யாரும் நிகராகமாட்டார் என்றே கூறலாம்.

இந்நிலையில் தோனியை பற்றி பல கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் முந்திய காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார், இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கேப்டன் தோனியை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார் அதில் கூறியது தோனியின் கேப்டன்சயில் மிகவும் முக்கியமான ஒன்று எந்த ஒரு பந்து வீச்சாளரையும் அவர் நம்புவார்.

எந்த ஒரு பந்துவீச்சாளர்களும் பீல்டிங் செட் செய்வதற்கு அனுமதி அளிப்பார் ஒருவேளை அந்த பில்டிங் சரியில்லை என்றால் நான் பில்டிங் மாற்றவா என அவர் கேட்டுவிட்டு மாற்றுவார் மேலும் சில நல்ல பந்தில் சிக்ஸர் பறக்கும் பொழுது சூப்பர் என்று கூறுவார் அதற்குப் பிறகு சிக்ஸர் போனது பெரிய விஷயம் இல்லை நீங்கள் வீசியது அருமையான பந்து அதனை சிக்ஸர் அடிக்கும் அளவுக்கு அவர் ஒரு சிறப்பான வீரர்என்றும் கூறுவார் என்று முரளிதரன் கூறியுள்ளார்.

மேலும் பேசிய முரளிதரன் கேப்டன்ஷிக்கு மிகவும் முக்கியமான விஷயம் நிதானமாக செயல்பட வேண்டும் அது தோனியிடம் அந்த பண்பு அதிகமாகவே உள்ளது, மேலும் தனது வயதிற்கு மேல் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கீழுள்ள வீரர்கள் என அனைவருக்கும் அவர் மமதிப்பு அளிப்பார் என்றும் முரளிதரன் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

4 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

5 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

6 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

7 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

8 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

9 hours ago