ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்த சுழல் பந்துவீச்சாளர் மயங்க் மார் கண்டே 2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் மட்டும் விளையாடி 15 விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மயங்க் மார் கண்டே டெல்லி அணிக்கு பரிமாற்றம் செய்துள்ளது. டெல்லி அணியில் இடம்பிடித்த வெஸ்ட இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ரூதர் போர்டை மும்பை இந்தியன்ஸ் வாங்கியுள்ளது. கடந்த சீசனில் இரண்டு கோடிக்கு ரூதர் போர்டு ஏலம் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…