ஐபிஎல்2020 தொடரின் 41வது லீக் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் அசுர பலத்தோடு iplஎதிரணியை துவம்சம் செய்து விளையாடி வருகிறது. அதன்படி இன்றைய போட்டியில் சென்னை அணி – மும்பை அணிகள் மோதவுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப்க்குள் நுழைவது உறுதி என்ற எண்ணத்தோடு மும்பையும், இறுதி வாய்ப்பின் விழிம்பில் உள்ளோம் என்ற விழிப்போடு சென்னை அணியும் களமிரங்குகின்றன. இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி தோற்றால் இந்தப் போட்டியே இறுதி போட்டி அமையும்.இனி அடுத்தாண்டு தான் சென்னை அணி களமிறங்கும்.
சென்னை தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் இன்றைய ஈபில் போட்டியில் கேப்டன் தோனி இளம் வீரர்களை களமிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், எதிர்தரப்பில் மும்பை அசுர பலத்தோடு களமிறங்கும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்மிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…