அவர் அணிக்கு திரும்ப மாட்டார்-சேவாக் பரபரப்பு தகவல்

Published by
kavitha

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கிப்பிங்கிள் தலைசிறந்தவருமான  தோனி அணியில் மீண்டும் விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி இந்திய அணி பங்கு கொண்டு விளையாடும் போட்டிகளில் பங்கேற்க தயாராகவே இருந்தாலும் அவரை தேர்வு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் நடப்பாண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடர்  தோனிக்கு முக்கியமான களமாக அமையும். அதில் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று ஏற்கனவே முன்னாள் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பியடத்தக்கது. இந்நிலையில்  தோனி, மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்து நிலையில் அணீயில் இளம் வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் திறமையான ஆட்டத்தை தற்போது வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் அணியில் தோனி இடம்பெறுவது சந்தேகமே என்று  அவர் கூறியுள்ளார்.

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

8 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

9 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

11 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

11 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

12 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

13 hours ago