சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனி காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான நடந்த போட்டியில் தன்னந்தனி ஆளாக நின்று கடைசிவரை போராடினார்.
இந்த போட்டியின் போது அவ்வப்போது அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. அவருக்கு முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டு உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரின் பாதியில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்வார் என்று தெரிகிறது.
இது குறித்து சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கூறியதாவது…
அவருக்கு சென்னை அணி என்றால் மிகவும் பிடிக்கும். அவர் தற்போது ஓய்வு எடுக்க மாட்டார் என்று நினைக்கிறேன். உலக கோப்பை தொடரில் அவர் கண்டிப்பாக ஆடுவார் என்று கூறியுள்ளார் மைக் ஹசி.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…