சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 175 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 19.5 ஓவர்களில் 176 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டிக்குப் பிறகு பிரபலமான கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தோனியை பேட்டி கண்டார்,
அப்போது,,,
”எப்படி ஒவ்வொரு சீசனிலும் எளிதாக ப்ளே ஆப் சுற்றுக்கு செல்கிறீர்கள்’? அதன் ரகசியம் என்ன? அது உங்களது நம்பிக்கையா”? என்று கேட்டார்”
இது குறித்து பேசிய தல தோனி….
”நான் அதை பற்றி கூற வேண்டுமானால், என்னை அடுத்த முறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காது. ”அதுதான் இந்த வணிகத்தின் முக்கியமான விஷயம்.” அதை நான் ஓய்வு பெற்ற பிறகு கூறுகிறேன். இப்போது என்னிடம் அந்த கேள்வி கேட்க வேண்டாம்”
என்று அம்சமாகவும் எளிதாகவும் பதிலடி கொடுத்தார் தல தோனி
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…