இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென்று ஒரு தனித்துவத்தோடு கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் தோனி அண்மைக்காலமாக அவர் நீண்ட ஓய்வில் இருந்து வருகிறார்.அவருடைய ரசிகர்கல் அவர் மீண்டும் இந்திய அணிக்கு அவர் திரும்புவாரா? என்ற கேள்வி புரியாத புதிராக தற்போது வரை இருந்து வருகிறது
இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது அதில் அவர் சிறப்பாக விளையாடினால் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் கூறுகிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கும் எம்எஸ் தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதா என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இடம் கேள்கப்பட்டது.இதுகுறித்து கேள்விக்கு கபில்தேவ் அளித்த பதில் எம்எஸ் தோனி நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடவில்லை.எனவே அப்படி இருக்கும் போது எவ்வாறு மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் இன்னும் நிலைத்து இருக்க அவருக்கு பார்ம் மிக முக்கியம். தேசிய அணிக்கு எது தேவை என்பதை தேர்வுக்குழு கட்டாயம் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.இதனால் சர்வதேச போட்டியில் தோனி தற்போது விளையாட வாய்ப்புகள் குறைவு என்ற கபில்தேவின் இந்த பதில் தோனி ரசிகர்களை சற்று வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…