விஜய் ஹசாரே டிராபி காலிறுதியில் ஜார்க்கண்ட் அணிக்காக எம்எஸ் டோனி ஏன் விளையாடவில்லை என்பதற்கு பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி. டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் விளையாடி வருகிறார். இங்கிலாந்து மற்றும் ஆசிய கோப்பையில் டோனியின் ஆட்டம் மோசமாக இருந்தது. இதனால் அவர் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
விஜய் ஹசாரே போட்டியில் அவர் ஆடவில்லை. இதுகுறித்து ஜார்க்கண்ட் அணியின் பயிற்சியாளர் ராஜீவ் குமார் கூறியதாவது:-
ஜார்க்கண்ட் அணி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த நேரத்தில் அணிக்குள் நுழைந்து சீர்குலைவு ஏற்படுத்த டோனி விரும்பவில்லை. அணி நல்ல நிலையில் இருப்பதால் அது அப்படியே நீடிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதனால் டோனி விஜய் ஹசாரே போட்டியில் ஆடவில்லை. அவர் ஆடுவதும், ஆடாமல் இருப்பதும் அவரது முடிவே.இவ்வாறு அவர் கூறினார்.ஜார்க்கண்ட் அணியின் பயிற்சியாளர் ராஜீவ் குமார் கூறியது டோனி ரசிகர்களை அதிர்ச்சியசடைய வைத்துள்ளது.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…