முகமது ஷமி அணியில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கவேண்டும் என்று ரோட்ஸ் கூறியுள்ளார்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது.
இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், அணைத்து அணியினரும் ஐபிஎல் போட்டிக்காக அமீரகதிற்கு சென்றுள்ளனர், மேலும் இந்நிலையில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் மைதானத்தில் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியின் பீல்டிங் கோச் ஜான்டி ரோட்ஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது ” கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன். மிகவும் தெளிவான குறிக்கோள்களுடன் விளையாடி கோப்பையை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மேலும் அணியில் உள்ள மூத்த கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அணியில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும், மேலும் இது போன்ற உதாரணங்களை முகமது ஷமி போன்ற மூத்த கிரிக்கெட் வீரர்கள் மேற்கொண்டால் இதை பின்பற்றி இளம் வீரர்கள் முன்னேறி வரமுடியும் என்றும் ரோட்ஸ் கூறியுள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…