முகமது ஷமி அணியில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கவேண்டும் என்று ரோட்ஸ் கூறியுள்ளார்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது.
இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், அணைத்து அணியினரும் ஐபிஎல் போட்டிக்காக அமீரகதிற்கு சென்றுள்ளனர், மேலும் இந்நிலையில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் மைதானத்தில் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியின் பீல்டிங் கோச் ஜான்டி ரோட்ஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது ” கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன். மிகவும் தெளிவான குறிக்கோள்களுடன் விளையாடி கோப்பையை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மேலும் அணியில் உள்ள மூத்த கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அணியில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும், மேலும் இது போன்ற உதாரணங்களை முகமது ஷமி போன்ற மூத்த கிரிக்கெட் வீரர்கள் மேற்கொண்டால் இதை பின்பற்றி இளம் வீரர்கள் முன்னேறி வரமுடியும் என்றும் ரோட்ஸ் கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…