இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சேலை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தனக்கென்று ஒரு தனியிடத்தை பிடித்தவர் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், கடந்தாண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.என்றாலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலக கோப்பை கிரிகெட் போட்டிக்களுக்காக தன்னை தயாராக்கி வருகிறார்.
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்களில் பட்டியலில் கோலி,ரோகித் சர்மாவை முந்திக்கொண்டு முதலிடத்தில் இருந்து வருகிறார்.நம்பர்1 டி20 வீரர்,அதிரடி ஆட்டக்காரர்,களத்தை புரிந்து கொண்டு ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் என்று இவரை பற்றி கூறிக்கொண்டே செல்லலாம்.தற்போது கிரிக்கெட் உபகரண கவசங்களோடு நம் நாட்டின் பாரம்பரிய உடையான சேலை அணிந்து கொண்டு மிதாலி கையில் மட்டையை பிடித்து கொண்டு மிடுக்காக கிரிக்கெட் விளையாடும் வீடியோவானது சமூகவலைதலங்களில் வெளியாகியது.இந்நிலையில் இந்த வீடியோவானது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என்றும் அதனை மகளிர் தினத்தை முன்னிட்டு தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிதாலி பதிவிட்டு உள்ளார்.இது தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…