சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்கம் முதலே சென்னை பந்துவீச்சாளர்களை சந்திக்க முடியாமல் திணறிய மும்பை இந்தியன்ஸ் அணிகள் பெரிதாக ரன் எடுக்க முடியவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் 4 ரன்னிலும் 14 ரன்களிலும் வெளியேறினர்.
அதன் பின்னர் வந்த சூரியகுமார் ஓரளவுக்கு நன்றாக ஆடி 46 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதற்கு பிறகு வந்த யுவராஜ் சிங் 4 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த குருநால் பாண்டிய மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அபாரமாக ஆடிநர். க்ருனால் 42 ரன்களும் ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 25 ரன்களும் விளாசினர். இறுதியாக கடைசி 2 ஓவர்களில் 46 ரன்கள் விளாச இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 170 ரன்கள் குவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…