இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு சுருண்ட நிலையில், 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி இன்றைய ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை எடுத்து இருந்தது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதுவரை நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில்இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
நேற்று முன்தினம் தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 443 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி சுருண்டது. பும்ரா 6 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. இன்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 54 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…