#IPL2022: முதலிடத்திற்கான போட்டி.. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு!

Default Image

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 24-வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி மும்பையில் உள்ள DY படேல் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள்:

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷிம்ரன் ஹெட்மேயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ரியான் பராக், ஜேம்ஸ் நீஷம், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ்:

மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தேவாதியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, யாஷ் தயாள் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்