ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்தது. 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மத்தியூ வேடு – ஷப்மன் கில் களமிறக்கினார்கள். தொடக்கத்தில் வேடு 3 பவுண்டரிகள் அடித்து அதிரடியாக ஆடத்தொடங்க, 12 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
அவரையடுத்து களமிறங்கிய விஜய்சங்கர் 2 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இருந்த சப்மன் கில் 13 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பவர் பிளே ஓவரில் 3 விக்கெட்களை பஞ்சாப் அணி இழந்ததை தொடர்ந்து, அடுத்தடுத்து விக்கெட்கள் விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதனை அணியின் கேப்டன் பொய்யாக்கினார்.
ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடத்தொடங்க, அவருக்கு சமமாக மறுமுனையில் இருந்த அபினவ் மனோகர் சிறப்பாக ஆடிவந்தார். 43 ரன்கள் அடித்து அபினவ் தனது விக்கெட்டை இழக்க, அவரையடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து அதிரடியாக ஆடிவந்தார். இறுதியாக குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 52 பந்துகளில் 82 ரன்கள் அடித்து அசத்தினார். தற்பொழுது 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…