ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 25-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுளளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 25-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – படிக்கல் களமிறங்கினார்கள்.
தொடக்கம் முதலே பட்லர் அதிரடியாக ஆடத்தொடங்கினார். மறுமுனையில் இருந்த படிக்கல் டக் அவுட் ஆக, அவரைதொடர்ந்து களமிறங்கிய அஸ்வின், 8 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். ஜோஸ் பட்லர் அரைசதம் விலாச, அவரின் விக்கெட்டை வீழ்த்தியே ஆகவேண்டும் என ராஜஸ்தான் அணி ஏங்கிக்கொண்டிருந்தது. அதன்படி லாக்கி வீசிய பந்தில் 54 ரன்கள் அடித்து பட்லர் ஸ்டம்ப் அவுட் ஆகினார்.
பின்னர் களமிறங்கிய ஹெட்மேயர் 29 ரன்களிலும், ரியான் பராக் 18 ரன்களிலும், ஜேம்ஸ் நீசம் 17 ரன்கள் அடித்து தங்களின் விக்கெட்டை இழக்க, அதனைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியான 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…