ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 25-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுளளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 25-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – படிக்கல் களமிறங்கினார்கள்.
தொடக்கம் முதலே பட்லர் அதிரடியாக ஆடத்தொடங்கினார். மறுமுனையில் இருந்த படிக்கல் டக் அவுட் ஆக, அவரைதொடர்ந்து களமிறங்கிய அஸ்வின், 8 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். ஜோஸ் பட்லர் அரைசதம் விலாச, அவரின் விக்கெட்டை வீழ்த்தியே ஆகவேண்டும் என ராஜஸ்தான் அணி ஏங்கிக்கொண்டிருந்தது. அதன்படி லாக்கி வீசிய பந்தில் 54 ரன்கள் அடித்து பட்லர் ஸ்டம்ப் அவுட் ஆகினார்.
பின்னர் களமிறங்கிய ஹெட்மேயர் 29 ரன்களிலும், ரியான் பராக் 18 ரன்களிலும், ஜேம்ஸ் நீசம் 17 ரன்கள் அடித்து தங்களின் விக்கெட்டை இழக்க, அதனைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியான 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…