நேற்றைய ஐந்தாவது உலக கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணி மோதியது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பங்களாதேஷ் அணி களமிறங்கியது.
இறுதியாக பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 330 ரன்கள் குவித்தனர். உலக கோப்பை போட்டியில் பங்களாதேஷ் அணி வீரர்கள் கூட்டணியில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் முஷ்பிகுர் , ஷாகிப் இடம் பெற்றனர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் முஷ்பிகுர் , ஷாகிப் இருவரின் கூட்டணியில் 142 ரன்கள் குவித்தனர்.மேலும் இப்போட்டியில் முஷ்பிகுர் 78 ரன்கள், ஷாகிப் 75 ரன்கள் குவித்தனர்.
142* – Mushfiqur/Shakib vs SA, 2019
141 – Mahmudullah/Mushfiqur vs ENG 2015
139 – Mahmudullah/Tamim vs SCO, 2015
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…